">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மனைவி இறந்தாலும் கள்ளக்காதலை விடாத தம்பி & அண்ணி – அண்ணன் எடுத்த முடிவு!
அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்த தம்பியை அண்ணன் அடித்தே கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்த தம்பியை அண்ணன் அடித்தே கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு திருமணம் ஆகி இருந்தாலும் தனது அண்ணனின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இதையறிந்த செந்திலின் மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டுள்ளார். செந்திலும் வேறு திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை விடவில்லை.
இதையறிந்த பழனி இருவரையும் கண்டித்ததும், தொலைபேசி மூலமாக இருவரும் காதல் வளர்த்துள்ளனர். இதை ஒருநாள் பார்த்துவிட்ட பழனி தனது தம்பியை கம்பி மற்றும் செங்கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் பழனியைக் கைது செய்துள்ளனர்.