Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அப்பாவின் நிலை மோசமடைந்துவிட்டது  – கண்ணீர் விட்டு கலங்கிய எஸ்பி சரண்!

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

c4ff12d433781cd63542342640a54076

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினர். இதையடுத்து திரை பிரபலங்கள் , நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர். அவர் உடல் நலம் குணமடைந்து கொரோனாவை வென்று வீடு திரும்ப வேண்டும் என அனைத்து இசை பிரியரக்ளும் வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி சரண்  வீடியோ வெளியிட்டு தன் அப்பாவிற்காக கூட்டு பிரார்த்தனை செய்த திரைபிரபலங்கள் , ரசிகர்கள் , நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும் பேசிய அவர்  அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றமும் இல்லை இருந்தும் உங்களின் பிரார்த்தனைகள் அவரை குணமாக்கும் என்று கண்கலங்கி தனது குடும்பத்தின் சார்பில் அனைவருக்கும் நன்றி  தெரிவித்தார். இதோ அந்த வீடியோ..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top