vadivelu - vijayakanth
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. எந்த அளவுக்கு காமெடி செய்து மக்களிடம் வரவேற்பை பெற்றாரோ.. அதேபோல தன்னுடைய நடத்தையால் மக்களால் ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் வடிவேலு சினிமா ஓடாததற்கு காரணம் விமர்சகர்கள்தான் என்று கூறியிருந்தார் இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், “வடிவேலு இன்று எங்களைப் பற்றி புகார் கொடுக்கிறார். ஆனால் வடிவேலுவை பற்றி எத்தனை நடிகைகள் புகார் கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?..பல நடிகைகள் வடிவேலுவால்தான் சினிமா விட்டு ஒதுங்கினார்கள். அவர் என்னமோ பரம யோக்கியன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க கூடாது”.
”இவரால் எத்தனை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கண்ணீர் வடித்தார்கள். வடிவேலு செய்த காரியத்தைதான் பேசினோமே தவிர மற்றபடி அவர் மீது அவதூறு எல்லாம் பரப்பவில்லை. நடிகர் சங்க தலைவர் விஜயகாந்தை அவதூறாக பேசினார் வடிவேலு. ஆனால் அப்படி பொதுவெளியில் பேசியது தப்பில்லை. youtube-ல் அவர் செய்த சேட்டைகளை சொன்னால் அது தப்பா? ”
வடிவேலுவின் கோபம்…
தனுஷை வைத்து…
கூலி படத்தின்…
TVK Vijay:…
Idli kadai:…