
Cinema News
கமல்ஹாசன் கூறிய அந்த வார்த்தைகள்.. கண்ணீர் விட்ட விருமாண்டி நாயகி.. வெளியான வைரல் வீடியோ…
Published on
உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி அவரே கதாநாயகனாக நடித்து தயாரித்த திரைப்படம் விருமாண்டி. இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அபிராமி நடித்திருப்பார். அதன் பிறகு அவர்கள் தமிழில் பெரும்பாலான திரைப்படங்கள் நடிக்காமல் சினிமா விட்டு ஒதுங்கி விட்டார். என்றே கூறவேண்டும்.
அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் அபிராமி நடித்து வருகிறார். இவரைப் பற்றி அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் மிகவும் பெருமையாக ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
கமல் கூறியதாவது, ‘ அபிராமி அமெரிக்காவை சேர்ந்தவர். ஆனால், அவர் தென்னிந்திய தமிழை கற்றுக்கொண்டு, அவ்வளவு இயல்பாக விருமாண்டி திரைப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து இருந்தார். அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். விஸ்வரூபம் திரைப்படத்தில் மீண்டும் அவரை தான் டப்பிங் பேசுவதற்கு நான் அழைத்தேன். அவருக்கும் எனக்குமான டப்பிங் பேச்சுக்கள் மிகவும் சர்வ சாதாரணமாக, அவ்வளவு அழகாக இருக்கும்.’ என்று மிகவும் அதிகமாக பாராட்டினார்.
இதையும் படியுங்களேன் – விஜய், அஜித் படத்துக்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடக்காது.! கார்த்தி செய்த சம்பவம் வேற லெவல் தான்…
இதனை போனில் பார்த்த அபிராமி, எவ்வளவு பெரிய உலக நாயகன் என்னைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து பேசுகிறார்கள் என்று சொல்வதற்கு வார்த்தை இல்லாமல் கண்ணீர் மூலம் தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...