">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ரேப்பிட் கிட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியதா தமிழகம்? – புதிய சர்ச்சை
கொரோனா பரிசோதனையை விரைவாக செய்ய உதவும் ரேபிட் கிட் கருவிகள் சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் வந்தது. அந்த கருவிகள் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறிந்து விட முடியும். �
எனவே, அந்த கருவிகள் சென்னை, சேலம், கோவை என கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
அதேநேரம், சத்தீஸ்கர் மாநிலம் ரேப்பிட் கிட் டெஸ்ட் கருவியை ரூ.337 என்ற விலைக்கு தென் கொரிய நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், அதே நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு ஒரு கருவி ரூ.600 என்கிற விலையில் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அரசு இதிலும் ஊழல் செய்துள்ளதாக திமுகவினரும், நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
*அவர்கள் தென் கொரியாவில் வாங்கி இருக்கிறார்கள்..
*தமிழ்நாடு சீனாவில் இருந்து வாங்கி இருக்கிறார்கள்…!
*சீனா பொருள் விலை எப்படி கூடுதலாக இருக்கும்?!
*சத்தீஸ்கர் தென் கொரியாவில் இருந்து ருபாய் 337/- pic.twitter.com/0v9ABArKE2
— Deva (@DevaTRZ) April 18, 2020
இதுக்கு பதில் , ஆந்திர – 700 , கர்நாடகா – 800 க்கு வாங்குச்சுனு சொல்வானுங்க.
— Unity Bird (@mks_thala) April 18, 2020