">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
படப்பிடிப்பில் உண்மையாகவே அழுத விஜய் – நடிகை பகிர்ந்து கொண்ட தகவல்
படப்பிடிப்பில் உண்மையாகவே அழுத விஜய் – நடிகை பகிர்ந்து கொண்ட தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கின்றனர். இவரின் திரைப்படங்கள் பல கோடிகளை வசூலிக்கிறது. மாஸ்டர் படம் முடிந்த நிலையில், அப்படத்தின் வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கிறார். அதேபோல், அடுத்து முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், அவரை பற்றி ஒரு முக்கிய தகவலை நடிகை சரண்யா மோகன் பகிர்ந்துள்ளார். வேலாயுதம் திரைப்படத்தில் விஜயின் தங்கையாக சரண்யா மோகன் நடித்திருந்தார். இப்படத்தில் சரண்யா மோகன் மரணம் அடைவது போல் ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் நடிகர் விஜய் உண்மையாகவே அழுததாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜயின் தங்கை சிறு வயதில் மரணமடைந்துவிட்டார். எனவே, தங்கையின் நினைவு அந்த காட்சியில் நினைவுக்கு வந்துவிட்டதால் அவர் மிகவும் சோகமாக இருந்தார்.. மிகவும் கஷ்டப்பட்டார் எனவும் சரண்மா மோகன் தெரிவித்துள்ளார்.