">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஊரடங்கு முடியும் போது இப்டிதான் இருப்பேன் போல – விஷ்ணு விஷால் அடாவடி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.இதில், வீட்டில் முடங்கியுள்ள திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டில் பொழுதுபோகாமல் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதில் சிலர் ரசிகர்களுக்கு அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தற்போதை மற்றும் முதியவர் போல் தோற்றமளிக்கும் தன்னுடைய புகைப்படம் என இரண்டையும் ஒப்பிட்டு ‘கடைசி ஊரடங்கு உத்தரவு முடியும் போது உங்கள் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?. அதனால், அரசு கூறும் விதிமுறைகளை கடைபிடியுங்கள்’ என அறிவுரை கூறியுள்ளார்.
அதாவது, அரசு கூறும் விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்கவில்லை எனில் இன்னும் பல வருடத்திற்கு வீட்டில்தான் இருக்க வேண்டும் என மறைமுகமாக அவர் தனது புகைப்படம் மூலம் கூறாமல் கூறியுள்ளார்.