Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாம்பு கடித்து இளைஞர் மயக்கம்… மருத்துவமனைக்கே பாம்பை கொண்டு வந்த உறவினர்கள்!

கள்ளக்குறிச்சி அருகே ஐய்யப்பன் என்ற நபரைப் பாம்பு கடித்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

444464bf58462659587574486a2ad50f

கள்ளக்குறிச்சி அருகே ஐய்யப்பன் என்ற நபரைப் பாம்பு கடித்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேன்குணம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஐயப்பன். இவர் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அவரைப் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியான அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இன்னும் சிலரோ அவரைக் கடித்த பாம்பை அடித்துக் கொன்றுள்ளனர்.

மருத்துவமனையில் கடித்தது என்ன பாம்பு என மருத்துவர்கள் கேட்பார்கள், அதனால் இந்த பாம்பையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்வோம் என எடுத்துச் சென்றுள்ளனர். ஐய்யப்பனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் அதைக் காட்டியும் உள்ளனர். இதைப்பார்த்த மருத்துவர் பதற்றமாகியுள்ளனர். ஆனால் பாம்பு இறந்துவிட்டது என அறிந்ததும்  மேற்கொண்டு சிகிச்சையை செய்துள்ளார். இந்த சம்பவமானது மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top