Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்த படத்துக்கு பிறகு சினிமாவே வேண்டாம் என ஓடிய நடிகை – அப்படி என்ன செய்தார் இயக்குனர்!

சிங்கம்புலி படத்தில் ஜீவாவின் காதல் வலையில் விழும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நீலு அதற்குப் பிறகு படங்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டதாக சொல்லியுள்ளார்.

218bc30add04ae5bba9c037cac59c414

சிங்கம்புலி படத்தில் ஜீவாவின் காதல் வலையில் விழும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நீலு அதற்குப் பிறகு படங்களில் நடிப்பதையே நிறுத்தி விட்டதாக சொல்லியுள்ளார்.

சிங்கம்புலி படத்தை ரசிகர்கள் இன்னமும் ஞாபகம் வைத்துக்கொள்ள சில காரணங்கள் உண்டு என்றால் அது இடம்பெற்றுள்ள கீழ்த்தரமான ஆபாசக் காட்சிகள்தான். அதன் உச்சகட்டமாக ஜீவா கதாபாத்திரம் தாய் மற்றும் அவரது மகள் என இருவரையும் தனது காம வலையில் வீழ்த்துவார். அந்த காட்சியில் தாய் கதாபாத்திரத்தில் நடித்தவர் நீலு.

ஆனால் அதன் பின் அவர் ஆளையேக் காணவில்லை. இந்நிலையில் இப்போது அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டதாகக் கூறியுள்ளார். அதற்குக் காரணம் சிங்கம் புலி படத்தில் அவரின் கதாபாத்திரம்தானாம். தன்னிடம் உங்களையும் உங்கள் பெண்ணையும் ஜீவா சைட் அடிப்பார் என சொல்லிதான் எடுத்தனராம். ஆனால் கதையில் அது வேறு மாதிரி காண்பிக்கப்பட்டு இருந்தது எனக் கூறி புலம்பியுள்ளார்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top