">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வீடியோகேமுக்கு அடிமையான மாணவி… பெற்றோர் சொன்ன ஒரு வார்த்தையால் நேர்ந்த விபரீதம்!
சென்னை மாணவி ஒருவர் வீடியோகேம் விளையாடுவது குறித்து பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாணவி ஒருவர் வீடியோகேம் விளையாடுவது குறித்து பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகள் பத்மாவதி. இவர் இரண்டாம் ஆண்டு பி காம் படித்து வந்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் இவர் எந்நேரமும் செல்போனில் வீடியோ கேம்களை விளையாண்டு வந்துள்ளார்.
இதனால் மாணவியின் பெற்றொர் அவரைக் கண்டித்துள்ளனர். அதனால் ஆத்திரப்பட்ட மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அவரது பெற்றோர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தற்கொலை குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.