Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

14 வயது சிறுவனுடன் தவறான உறவு… குடும்பம் போச்சு ! பிறகு ?

திருப்பூரில் கள்ள உறவால் கணவன் மற்றும் குழந்தைகள் பிரிந்து செல்ல இப்போது உயிரையும் இழந்துள்ளார் ஒரு பெண்.

366bf2db27bb9f3abd66eadf7bda8e32-1

திருப்பூரில் கள்ள உறவால் கணவன் மற்றும் குழந்தைகள் பிரிந்து செல்ல இப்போது உயிரையும் இழந்துள்ளார் ஒரு பெண்.

பீஹார் மாநிலத்தில் பிழைப்புத் தேடி திருப்பூருக்கு வந்து அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலைப் பார்த்து வருபவர் மிதுன் தாதியா. இவருக்கு ஷீலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மிதுனின் மனைவி ஷீலாவுக்கு மைனர் சிறுவன் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த உறவு பற்றி மிதுனுக்கு தெரியவர அவர் தன் மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் கேட்காத இருவரும் தங்கள் காதல் லீலைகளை நடத்தி வந்துள்ளனர். இதனால் மிதுன் கோபித்துக் கொண்டு தன் குழந்தைகளை தூக்கிக் கொண்டு பிஹாருக்கே சென்றுவிட்டார். அதன் பின் இங்கேயே தங்கிவிட்ட ஷீலா தன் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷீலா தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை உடலைக் கைப்பற்றிய போலீஸார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ‘உறவுக்கு அழைத்த போது ஷீலா மறுத்தார். அதனால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்’ எனக் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top