">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிரசாந்த் படத்திலிருந்து விலகிய மோகன் ராஜா – பின்னணி இதுதான்!…
பிரசாந்த் படத்திலிருந்து விலகிய மோகன் ராஜா – பின்னணி இதுதான்!…
பாலிவுட்டில் ஹிட் அடித்த அந்தாதூண் திரைப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து படத்தை உருவாக்க நினைத்தார். இப்படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இப்படத்திலிருந்து மோகன் ராஜா விலகிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்குனர் ஜே.ஜே. பெட்ரிக் இயக்கிய விதம் தியாகராஜனுக்கு பிடித்துபோனதால் அவரை வைத்து இயக்க அவர் திட்டமிட்டதுதான் இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது