">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
குளிக்கலாமா வேண்டாமா? அருவி பக்கத்துல அமர்ந்து கேள்வி கேட்கும் பவானி ஷங்கர்!
அருவில் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர்!
�
தமிழ் ரசிகர்களுக்கு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலம் ஆனார் பிரியா பவானி சங்கர்.
அதன் பின்னர் சினிமாவில் அவர் நடித்த மேயாத மான் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெற்றி பெறவே முன்னணிக் கதாநாயகியாக மாறினார். தற்போது இந்தியன் 2 மற்றும் ராகவா லாரன்சுடன் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படத்தை வெளியிட்டு இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அளியுள்ளார்.