Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குழந்தையுடன் லாக்டவுன் நேரத்தை குறித்து  சமீரா ரெட்டி நெகிழ்ச்சி!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

874c5c77b04bf3cdb038bcb8196fcd30

அந்தவகையில் தற்போது தனது அன்பு மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு “இந்த கொரோனா வைரஸ் கற்றுக்கொடுத்தது ஒன்று தான்.அது எளிய விஷயங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதும், நல்ல விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்று அழகான கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'மெய்னி தில் துஜ்கோ தியா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம் ' படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சமீரா என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top