Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்பிபி!

மருத்துவமனையில் திருமண நாள் கொண்டாடிய எஸ்பிபி

93416f48c06f111d52bcb2fa765ab857

 தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைப்பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். அதன்பின் அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே எஸ்பி பியின் உடல் கன்டீஷன் குறித்து அவ்வப்போது தெரிவித்து வரும் மகன் எஸ்பி சரண் அண்மையில் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது என்றும் வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்” என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்ப்போது எஸ்பிபி  மருத்துவமனையில் இருந்தபடியே தனது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் என்ற நல்ல செய்தி  அனைவரையும் மனம் குளிர செய்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top