">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஓவர் பந்தா விட்ட ஹிப்ஹாப் ஆதி… தெறித்து ஓடிய சுந்தர் சி…
ஓவர் பந்தா விட்ட ஹிப்ஹாப் ஆதி… தெறித்து ஓடிய சுந்தர் சி…
ஹிப்ஹாப் தமிழா என அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஆதியும், இயக்குனர் சுந்தரி.சி-யும் கோவையை சேர்ந்தவர்கள். எனவே ஊர் பாசத்தால் சுந்தர் சி தான் இயக்கிய ஆம்பள, கலகலப்பு 2, ஆக்ஷன் போன்ற படங்களுக்கு அவரை இசையமைக்க வைத்தார்.
மேலும், அவரை வைத்து நான் சிரித்தால் தீபாவளி என்கிற படத்தையும் தயாரித்தார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பிற்கு சரியாக வராமல் ஏறக்குறைய ஒன்றைரை வருடம் அப்படத்தை ஹிப்ஹாப் ஆதி இழுத்தடித்ததால், அதிருப்தி அடைந்த சுந்தர்.சி தற்போது அவரைக்கண்டாலே தெறித்து ஓடுகிறாராம்.
எனவே, அடுத்து அவர் இயக்கவுள்ள அரண்மனை 3 படத்திற்கு கூட சத்யா என்பவரை இசையமைப்பாளராக நியமித்துள்ளார். மேலும், அவரின் உதவியாளர் இயக்கத்தில் அவர் தயாரிக்கும் புதிய படத்தில் கூட சத்யாவையே ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
ஓவர் பந்தா வுட்டா சினிமால நிலைச்சு நிக்க முடியாது என்பதை யாராவது ஆதிக்கு சொல்லுங்கப்பா!…