">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
14 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா
14 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில்தான் சூர்யாவும், ஜோதிகாவும் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதன்பின் காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒருகாதல் என அவர்கள் இணைந்து நடித்த படங்கள் ஹிட் அடித்தன. அதன்பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், ஜோதிகா 36 வயதினிலே, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில், 14 வருடங்களுக்கு பின் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாகவும், மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் தொடர்பான அதிகாரப்பூ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கருதப்படுகிறது.