இடுப்பு வளைவில் ஆளை புதைக்கிறியே! - ரசிகர்களை கிறங்கடித்த நடிகை...
Thu, 24 Dec 2020

செந்தூர பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா. மேலும், முள்ளும் மலரும்,செந்தூரப்பூவே உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வளைதளங்களில் பதிவிட்டும் வருகின்றார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயுள்ளனர்.
இந்நிலையில், சேலை அணிந்து இடுப்பு வளைவை காட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.