">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா- சூரரைப் போற்று தெறிக்கும் வசனங்களை எழுதியது இவரா?
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது.
சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் பல சர்ச்சைகளுக்குப் பின் இப்போது தீபாவளி வெளியீடாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தின் விஷுவல்களுக்காக மட்டும் இல்லாமல் வசனங்களும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. இந்நிலையில் அதுபற்றி கூடுதலான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப் பதிப்புக்கான வசனங்களை உறியடி 1 மற்றும் உறியடி 2 ஆகிய படங்களின் இயக்குனர் விஜய்குமார்தான் எழுதியுள்ளாராம்.