">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விஜய் கே எஸ் ரவிக்குமார் கூட்டணி ஏன் அமையவில்லை…. வெளியான ரகசியம்!
மின்சாரக் கண்ணா என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கிய கே எஸ் ரவிக்குமார் அதன் பின் அவரோடு இணையவில்லை.
மின்சாரக் கண்ணா என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கிய கே எஸ் ரவிக்குமார் அதன் பின் அவரோடு இணையவில்லை.
ஒரு காலத்தில் கமர்ஷியல் கிங்காக விளங்கியவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், அஜித், சூர்யா என அவர் இயக்கத்தில் எல்லா முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இவர் 1999 ஆம் ஆண்டு விஜய்யை வைத்து மின்சாரக் கண்ணா என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.
ஆனால் அதன் பிறகு விஜய் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பின்னர் கே எஸ் ரவிக்குமார் படத்தில் நடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் மின்சாரக் கண்ணா படத்துக்குப் பிறகு இருவரும் இணையும் வாய்ப்பு மீண்டும் இரண்டு முறை வந்ததாகவும், ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.