
Cinema News
யாரடி நீ மோகினி படத்தின் கதையை எழுதியவர் யார் தெரியுமா… கசிந்த சுவாரஸ்ய தகவல்
Published on
By
கோலிவுட்டின் படங்களில் ஒன்றான யாரடி நீ மோகினி படத்திற்கு முதலில் முழு கதையை எழுதி கொடுத்த இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
யாரடி நீ மோகினி
தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்த யாரடி நீ மோகனி 2008ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, ரகுவரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான எல்லா பாடல்கள் டாப் ஹிட் அடித்தது. இத்திரைப்படம் ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே என்ற தெலுங்குத் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இதையும் படிங்க: அட்வான்ஸை திருப்பி கேட்ட சன் டிவி… திணறிப்போன செல்வராகவன் படக்குழுவினர்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?
இப்படத்தினை இயக்குனர் ஜவஹர் இயக்கி இருந்தார். ஆனால் இப்படத்திற்கு கதை எழுதியது செல்வராகவன் தானாம். தம்பி படத்திற்காக மெனக்கெட்டு இப்படத்தின் கதையை அழகாக வடிவமைத்து கொடுத்தார்.
செல்வராகவன் – தனுஷ்
இதனால் தான் படத்தின் சில காட்சிகளை பார்க்கும் போது செல்வராகவன் பட பாணியிலே அமைந்து இருந்தது. அதிக பேச்சுகள் இல்லாமல் காட்சியில் சொல்லிய விதமே அதற்கு சான்று. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் வந்து பெருவாரியான காட்சிகளில் உதவி செய்ததார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kantara 2 : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு,...
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...