">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்படி மாறிட்டாரே!… சாக்லேட் பாய் போல சாந்தமாக நிற்கும் சிம்பு..
இப்படி மாறிட்டாரே!… சாக்லேட் பாய் போல சாந்தமாக நிற்கும் சிம்பு..
கொரோனா இடைவெளியில் தனது உடல் எடையை பாதியாக குறைத்த சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய நாளில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதோடு, அதே வேகத்தில் மாநாடு பட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். சிம்பு இதே வேகத்தில் நடித்தால் மாநாடு படம் விரைவில் முடிவடைவதோடு, வருடத்தில் 6 படத்தில் சிம்பு நடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை என சினிமா திரையுலகம் கூறுகிறது.
இந்நிலையில், சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்த சிம்பு தற்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப் என எல்லாவற்றிலும் இணைந்து தன்னுடையை படங்கள் குறித்த அப்டேட்டுகளை கொடுத்து அவரின் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், மாநாடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போதெல்லாம் மிகவும் சாந்தமாக போஸ் கொடுப்பதை பார்த்த நெட்டிசன்கள் ‘சிம்பு பச்சை குழந்தையாவே மாறிட்டாரே’ என பதிவிட்டு வருகின்றனர்.