Connect with us
tamil directors

latest news

நடிகைகளை திருமணம் செய்து!.. வாழ்க்கையில் வழுக்கிய ஐந்து இயக்குனர்கள்!..

திருமணமான பிறகு தோல்வியடைந்த இயக்குனர்கள்..!!

தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் வெற்றி படங்களை கொடுத்து அடுத்த கட்ட லெவலுக்கு போய்ட்டாங்க.ஆனா சில டைரக்டர்கள் வெற்றி படங்களை கொடுத்த பிறகு அந்த படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து வாழ்க்கையில் வலுக்கி விழுந்தார்கள்.அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது நடிகைகளை திருமணம் செய்து வாழ்க்கையில் தோல்வியை சந்தித்த இயக்குனர்கள் பின்வருமாறு.

அவற்றில் முதலில் நாம் பார்க்க இருப்பது இயக்குனர் சுந்தர் சி 1995ஆம் ஆண்டு முறைமாமன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் துணை இயக்குனர் ஆவார். ஆதலால் இந்த படத்தில் இயக்குனர் மணிவண்ணன் தனது காமெடி கலந்த நடிப்பினை வெளிப்படுத்தி இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.இதனை அடுத்து நடிகர் சுந்தர் சி 1995 இல் இருந்து 2000 வரை நிறைய வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் குவித்துள்ளார். குறிப்பாக உள்ளத்தை அளித்த, மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், பிஸ்தா போன்ற திரைப்படங்களை இயக்கிய சுந்தர் சி தமிழ் சினிமாவில் அந்த சமயம் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.

sundar c

sundar c

இந்த நிலையில் சுந்தர் சி ஊட்டியில் ஒரு படப்பிடிப்பு நடத்தி வந்திருந்தார் அந்த படத்தில் நடிகை குஷ்புவும் நடித்திருந்தார், இதனிடையே ஊட்டியில் குஷ்புவை பார்க்க நிறைய ரசிகர்கள் குவிந்தார்கள் பிறகு கூட்டம் அதிகமாக அதிகமாக குஷ்பூவை அனைவரும் ஒன்று திரட்டி கூடினார்கள்.இதனை அடுத்து அந்த கூட்டத்தை எல்லாம் இடித்து தள்ளிவிட்டு குஷ்புவை அந்த இடத்திலிருந்து மீட்டு சென்று விட்டார். ஆதலால் குஷ்பூக்கு சுந்தர் சி மீது காதல் வந்தது பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் படிங்க-விஜயின் அரசியல் எங்கு ஆரம்பிச்சது தெரியுமா? அப்பவே சிம்மாசனம் போட்டு உட்கார வச்சது இவர்தானாம்

ramyakrishna

ramyakrishna

அடுத்ததா பார்க்கப் போறது இயக்குனருக்கு கிருஷ்ணா வம்சி அவர்கள் இவர் 2003 ஆம் ஆண்டு நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவர் ஸ்ரீ ஆஞ்சநேயா மற்றும் சந்திரலேகா போன்ற திரைப்படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அதன் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர் ஒரு தேசிய விருதையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு மிகவும் திறமை வாய்ந்த இயக்குனர் ஆவார். இதனை அடுத்து இவருக்கு போதிய பட வாய்ப்புகள் வராத காரணத்தினால் தற்சமயம் வரை சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு கூட நிறைய திரைப்படங்களில் பணியாற்றி வந்த வம்சைக்கு தற்சமயம் வரை ஒரு படம் கூட பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

மூணாவதா நாம பார்க்க இருக்க ஜோடி விக்னேஷ் மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இயக்குனர் விக்னேஷ் 2010 ஆம் ஆண்டு போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக இவருக்கு அமைந்தது இதனை அடுத்து நிறைய திரைப்படங்களில் இவருக்கு இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக நானும் ரவுடிதான் எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் இடம் பிடித்தார். இதனை அடுத்து தானா சேர்ந்த கூட்டம் எனும் திரைப்படத்தை நடிகர் சூர்யாவை இயற்றியிருந்தால் இந்த படம் போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாமல் தோல்வியை சந்தித்தது. மேலும் இவருக்கு பட வாய்ப்புகளும் வர வர குறைய தொடங்கின.

vignesh

vignesh

இந்த நிலையில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இந்த படமும் தோல்வியை சந்தித்ததால் தற்சமயம் வரை திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் இவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் இவருக்கு நடிகர் அஜித்துடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பிறகு அஜித் அவர்கள் இவருடைய கதை பிடிக்காமல் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். திருமணம் ஆன பிறகு அடுத்தடுத்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வரும் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் மற்றொரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறார்.

Deshing periyasamy

Deshing periyasamy

அடுத்ததாக நாம பார்க்க இருப்பது இயக்குனர் தேசிங் பெரியசாமி, இவருக்கு தற்சமயம் தான் திருமணம் ஆனது. இவர் 2020 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத்தில் தனது திரை பயணத்தை தொடங்கினார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது அடுத்து அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தது. பிறகு இவர் அகத்தியன் என்ற இயக்குனரின் மூன்றாவது மகளை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரஜினியுடன் இணையும் வாய்ப்பு இவருக்கு வந்தது. பிறகு இவரது வாய்ப்பை இயக்குனர் நெல்சன் அவர்கள் தட்டிப் பறித்து விட்டு சென்றார் இதற்கடுத்து சிம்பு நடிப்பில் கமல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் இயக்கம் இருப்பதாக தகவல்கள் சற்று வெளியாகி உள்ளன.

Vijay

Vijay

அடுத்ததாக நாம் பார்க்க இருக்கிற டைரக்டர் இயக்குனர் விஜய் இவர் முதன்முதலாக மதராசபட்டினம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தனது முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எடுத்து அடுத்து தெய்வத் திருமகன் எனும் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதனை அடுத்து இந்த படத்தில் நடித்த அமலாபால் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒரு வருடம் கழித்து மன கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று சென்றனர். இந்த நிலையில் அமலாபால் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை கண் கூசும் அளவிற்கு பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க- இன்னும் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஐந்து முன்னணி நடிகர்கள்.. அடக்கொடுமையே!..

google news
Continue Reading

More in latest news

To Top