Categories: Entertainment News

உள்ள ஏதும் இருக்கா இல்லையா!…தேடித்தேடி பார்க்கும் ரசிகர்கள்…கவர்ச்சி விருந்து வைத்த நடிகை…

இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய ‘அன்பே ஆருயிரே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீரா சோப்ரா. இவர் ஒரு மும்பை இறக்குமதி.

அதன்பின் ஜாம்பவான், கில்லாடி, காளை, ஜகன் மோகினி, மருதமலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடிக்கவில்லை.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.சமீபகாலமாக அவரின் ஆடை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு கண்ணாடி போன்ற உடையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Published by
சிவா