Connect with us

Cinema History

கமலையே உப்புமா சாப்பிட வைக்க போராடிய படக்குழு.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?

Kamalhassan: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் கமல் பிறந்து, வளர்ந்து இன்று கோலிவுட்டிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரின் ஆரம்ப காலம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ரியாலிட்டி ஷோ மூலம் சின்ன குழந்தைகளை தற்போது கவர்ந்து இருக்கிறார்.

80ஸ் கிட்ஸ்களுக்கு நடிகனாகவும், 90ஸ் கிட்ஸ்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார் கமல்ஹாசன். அவரின் திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட் என்று சொல்லலாம். கோலிவுட்டில் நிறைய டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கே சேரும்.

இதையும் படிங்க: அந்த சீனில் நடிக்க மறுத்த எம்ஜிஆர்…. சமாதான படுத்தி நடிக்க வைத்த எம்ஜிஆர்… எந்த படம்னு தெரியுமா?….

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பின்னாளில் டான்ஸ் மாஸ்டராகவே இருந்தாராம். ஜெய்சங்கர் அறிவுறுத்தலின் பேரிலேயே நடிக்க தொடங்கி இருக்கிறார். ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வருவதற்கு முன்னரே மிகப்பெரிய உச்சத்தினை பெற்றவர். அவருக்கு இருந்த மரியாதையே வேறு. அதன்பின்னரே மற்ற நடிகர்கள் வந்து வளர்ந்தனர்.

இத்தனைக்கும் கமல்ஹாசன் குடும்பம் நடிப்பு உலகில் திகழ்ந்தவர்கள் இல்லை. கமல்ஹாசனே முதல் நாயகனாக அந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். அதிலும் முதலில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க இருந்தது டெய்சி ராணி என்ற குழந்தை நட்சத்திரம் தான். இதன் பின்னரே மெய்யப்ப செட்டியார் அறிவுறுத்தலின் பேரில் கமல் மாற்றப்பட்டார்.

இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிரத்தினம்! பிரபலமான அந்த கேரக்டர் பிரகாஷ்ராஜுக்கு இப்படித்தான் வந்ததா?

அதனை அடுத்து, ஷூட்டிங் வீட்டுக்குள் நுழைய அதுவும் டூப் என தெரிய அதிர்ந்து விட்டாராம். இப்படியே வரியாக எல்லாம் டூப்பாக சாவித்ரி ஊட்டிய உப்புமாவை டூப் என நினைத்து சாப்பிடவே மாட்டேன் என்றாராம். ஷூட்டிங் நடந்த காட்சி என்பதால் பலரும் சொல்லியும் அது டூப் தான் என்றாராம் கமல். ஒரு கட்டத்தில் அந்த படக்குழுவில் உதவியாளராக இருந்த முத்துராமன் உப்புமாவை சாப்பிட்டு காட்டிய பின்னரே கமலும் சாப்பிட்டு அந்த காட்சியில் நடித்தாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top