More
Categories: Entertainment News

கட்டையிலும் இது நாட்டுக்கட்ட!…கும்தா அழகை வளச்சி வளச்சி காட்டும் குமுதா!…

ரஞ்சித்தின் முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கியவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Advertising
Advertising

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் ரசிகர்களிடம் பிரபலமாகியது.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts