More
Categories: Cinema News latest news

எத்தன பேர் வந்தாலும் Crush நீதான்!.. உள்ளாடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய கிரண்…

சினிமா உலகில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்பு கிடைக்காது. பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வரும் நடிகை எனில் இயக்குனர் கேட்கதே தேவையில்லை அவர்களே கவர்ச்சிகளை வாரி வழங்குவார்கள்.

Advertising
Advertising

அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். மும்பையை சேர்ந்த இவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். முதல் படமே 100 வருடங்களுக்கும் மேல் சினிமா எடுக்கும் பாரம்பரிய நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது.

அப்படத்தில் ஒரு சேட்டு பெண்ணாக நடித்து அசத்தினார். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். அப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது.

இதையும் படிங்க: பிறந்தநாளில் இப்படி ஒரு அதிர்ச்சியா?…இப்படி பண்ணிட்டியே தாயி….

அதன்பின் அன்பே சிவம் படத்தில் மட்டும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வில்லன், பரசுராம், திவான், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். சில படங்களில் நடித்தார். திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் கிரண் நடனமாடினார். அதன்பின் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. அதற்கு அவரின் உடல் எடையும் ஒரு காரணமாக இருந்தது. எனவே, பாலிவுட்டுக்கு சென்றார். பல வருடங்களுக்கு பின் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என பொழுதை கழித்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடையோடு மட்டும் அவர் கொடுத்த போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘எத்தன பேர் வந்தாலும் எங்க Crush நீதான்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts