என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள் மீண்டும் பிரேதப் பரிசோதனை – நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வயதானவர் என்று ஸ்டாலினை தான் சொல்லியிருப்பார் – உதயநிதிக்கு டிவீட்டுக்கு கராத்தே தியாகராஜன் பதில் !
உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்வீட்டில் வயதான பெரியவர் என்று சொல்லி இருப்பது ரஜினியை அல்ல என்றும் ஸ்டாலினை தான் என்றும் கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்
அஜித் ஒரு ஹாலிவுட் ஹீரோ – பாராட்டிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்
நடிகர் அஜித் பற்றி பாலிவுட் சூப்பர் ஹீரோ கூறியுள்ள பாராட்டு அஜித் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
சிவகார்த்திகேயனை கைவிட்ட ‘ஹீரோ’…. பெயரை தட்டிச் சென்ற அர்ஜூன்…
சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
முக ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்: பெரும் பரபரப்பு
டிசம்பர் 23-ஆம் தேதி குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் மாபெரும் கண்டன பேரணி ஒன்று நடைபெற உள்ளது. இந்த பேரணியில் திமுக தலைவர் மு
குடியுரிமை திருத்த சட்டம் ; அமலாபால் வெளியிட்ட புகைப்படம் : குவியும் பாராட்டு
குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படம் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
ஏன் வாய் திறக்காமல் கோழைகளாக இருக்கின்றீர்கள்: பிரபல நடிகர்களுக்கு கங்கனா கேள்வி!
குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து கருத்து கூறாமல் வாய் திறக்காமல் ஏன் கோழைகளாக இருக்கின்றீர்கள் என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்
கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்… விஷம் குடித்த காதல் ஜோடிகள் – பலியான ஒரு உயிர் !
விருதுநகர் மாவட்டத்தில் தன் விருப்பமின்றி தனக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கு எதிராக மகள் தன் காதலனோடு சேர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விக்ரமின் சேது.. துருவ்வின் ஆதித்யா வர்மா.. நெட்டிசனின் அழகிய ஒப்பீடு!
தெலுங்கில் 2017-யில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ‘வர்மா’ என்கிற தலைப்பில் இயக்குனர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்திருந்தார்.�
குடியுரிமை சட்டத்தை இதைவிட யாராவது எளிதாக விளக்க முடியுமா? எச்.ராஜா அசத்தல்!
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக மாறி உள்ளதால் நாட்டில் பல இடங்களில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது