விடுதி அறையில் தூக்கில் தொங்கிய மாணவன் – போலிஸ் விசாரணை !
கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த மாணவன் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் பெரியப்பாவைக் கொலை செய்துவிட்டு தூக்கம் – காலையில் எழுந்தது…. ?
தேனியில் மதுப்பழக்கத்தை நிறுத்த சொன்ன தனது பெரியப்பாவைக் கொலை செய்துவிட்டு மறுநாள் காலை போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளர் ஒருவர்.
7 ஆம் வகுப்பு மாணவனுக்கு லிப்ட் தந்த டிரைவர்… யாரும் இல்லாத இடத்தில் அத்துமீறல் – மொதுமக்கள் தர்ம அடி !
ஆவடி அருகே லிப்ட் தருவது போல ஏமாற்றி அழைத்துச் சென்று மாணவனிடம் அத்துமீறிய டிரைவரைப் பொதுமக்கள் அடித்து வெளுத்துள்ளனர்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 14 வயதில் டபுள் செஞ்சுரி அடித்த ‘இந்திய சுவரின்’ மகன்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், பிரபல பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்பட்டார். அவர் பேட்டிங் செய்ய க
‘அன்பை பரிமாறுங்கள்’ ரோஜா கொடுத்து போலீஸை கூல் செய்த மாணவி..
கடந்த ஒரு வாரமாக குடியுரிமை சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிராக மாணவ மாணவிகள் போராட்டம் செய்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் இந்த பகுதியில் மாணவி ஒருவர் போலீசாருக்கு ரோஜா கொடுத்த நிகழ்வு பெரும்
என் சொத்துக்கள் இந்த 3 பேருக்கு மட்டுமே! – உயில் எழுதிய நித்தியானந்தா
பிரபல சாமியார் நித்தியானந்தா தனது சொத்துக்களை யார் யாருக்கு எழுதி வைத்திருக்கிறார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார்.
காமெடி வெப் சீரியஸில் வடிவேலு – சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நகைச்சுவை நடிகர் வடிவேலு சின்னத்திரையில் நடிக்க களம் இறங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது
பிரபல இசையமைப்பாளரை பாஜகவில் இணைத்துவிட்ட கங்கை அமரன்!
தமிழகத்தில் பாஜகவை வளர்க்க திரையுலக பிரமுகர்களை கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவில் கங்கை அமரன், பொன்னம்பலம், காயத்ரி ரகுராம் உள்பட பலர் இணைந்துள்ள நிலையில்
பேச்சில் மட்டுமல்ல! செயலிலும் நிரூபித்த சித்தார்த்…போராட்டத்தில் பங்கேற்பு
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.�
குடியுரிமை சட்டம்: கமல், ரஜினியை கலாய்த்த பிரபல நடிகை!
மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழகத்திலும் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டம் செய்து வருகின்றனர்