More
Categories: Entertainment News

அப்படி பாத்தா உம்மா தர மாட்டேன்!.. மூடை ஏத்திய பார்வதி நாயர்…

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தவ்ர் பார்வதி நாயர். சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

Advertising
Advertising

நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த ‘என்னை அறிந்தால்’ பட்த்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஆனால், அவர் நினைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

இந்நிலையில், பளிச் அழகில் நெட்டிசன்களுக்கு உம்மா கொடுப்பது போல் புகைப்படத்தை பகிர்ந்து மூடேத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts