More
Categories: Entertainment News

ஜன்னல் வச்சி காட்டுறேன் நல்லா பாத்துக்கோ!…தூக்கி நிறுத்தி காட்டும் பார்வதி….

நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

சில வாய்ப்புகள் கிடைத்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், கொசுவலைபோன்ற உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts