Categories: Entertainment News

அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!…திறந்து காட்டி உசுர வாங்கும் பார்வதி நாயர்…..

அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படமான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகில் பாதி தெரியும் படி உடையணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா