விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ரோம் நகரில் நடைபெற்று வரும் பல்கரி நகை திருவிழாவில் பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா அந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த நகைகளை அணிந்து கொண்டு தினமும் போஸ் கொடுத்து வருகிறார்.
நேற்று 348 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகையை அணிந்து கொண்டு பிரியங்கா சோப்ரா போஸ் கொடுத்ததை பார்த்து உலக அளவில் ரசிகர்கள் ஆடிப் போய்விட்டனர்.
இதையும் படிங்க: கமலை மட்டும் வந்து பார்த்துட்டு போனா இப்படித்தான்!.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கும் இளையராஜா ஆப்பு!..
இந்நிலையில் தற்போது அதைவிட அசத்தலாக வைரத்தை பார்ப்பதா அல்லது பிரியங்கா சோப்ராவின் உச்சக்கட்ட கிளாமரை பார்ப்பதா எனக் குழம்பிப் போய் ரசிகர்கள் தவித்து வரும் அளவுக்கு தாராள புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு ஒட்டுமொத்தமாக 91 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். விரைவில் 100 மில்லியன் ரசிகர்களை எட்டி விடுவார் என தெரிகிறது. அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: இதுக்கு கரகாட்டக்காரன் காரே தேவலாம்!.. இந்த தகர டப்பா காருக்குத்தான் கீர்த்தி சுரேஷ் வாய்ஸா?..
அதிகபட்சமாக ஒரு படத்துக்கு 40 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் பிரியங்கா சோப்ரா பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். விலை உயர்ந்த வைர நகைகளை தற்போது தினமும் அணிந்து கொண்டு போட்டோக்களை வெளியிட்டு சக நடிகைகளை வெறுப்பேற்றி வருகிறார்.
பிரியங்கா சோப்ரா ஹிந்தி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலேயே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: கரகாட்டக்காரன் எந்த படத்தின் சாயல் தெரியுமா? அடடா… இவ்ளோ விஷயங்கள் ஒத்துப்போகுதா?
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…