More
Categories: Cinema News latest news

இந்த ஒன்னே நின்னு பேசும்!… அந்த இடத்தை க்ளோஸ் அப்பில் காட்டிய ரித்திகா சிங்…

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரித்திகா சிங். 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட, அந்த மொழிகளிலும் அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

Advertising
Advertising

அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை.

ஆனால், அசோக் செல்வன் – ரித்திகா சிங் நடிப்பில் உருவான “ஓ மை கடவுளே” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற புதிய படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார்.

அந்த வகையில், முன்னழகை நெருக்கமாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையவாசிகளுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Published by
சிவா

Recent Posts