Home > Latest News > பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது.. மகளிர் தினத்தில் சத்குரு கருத்து!..
பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது.. மகளிர் தினத்தில் சத்குரு கருத்து!..

X
sadhguru
சர்வதேச அளவில் ஆண்டுதோறும் மார்ச்-8 ஆம் தேதி மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இன்று (08/03/23) கொண்டாடப்படும் மகளிர் தினத்தையொட்டி சத்குரு அவர்கள் ட்விட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

sadhguru
"பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் எனும் கருத்து அபத்தமானது. ஒரு ஆணே பெண்ணிலிருந்து பிறக்கிறான் எனும்போது அவன் உயர்வாகவும் அவள் தாழ்வாகவும் எப்படி இருக்கமுடியும்."
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story