வாழை நாரில் கண்ணைக் கவரும் புடவை.‌. சாய் காயத்ரி செய்த பர்ச்சேஸ் – வைரலாகும் வீடியோ!

Published on: June 2, 2023
gayathri
---Advertisement---

வாழை நாரில் புடவையை பார்த்து வியந்து போய் உள்ளார் நடிகை சாய் காயத்ரி.

gayathri

தமிழ் சின்னத்திரையில் ஈரமான ரோஜாவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் காயத்ரி. இந்த சீரியலை தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

gayathri

இவரின் கதாபாத்திரம் நெகட்டிவாக மாற சீரியலில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் சீரியலிலும் என்ட்ரி கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சாய் காயத்ரி சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

gayathri

ஆயிரம் ரூபாய்க்கு மூன்று புடவை, குறைந்த விலையில் பட்டுப் புடவைகள், விதவிதமான மாடர்ன் டிரஸ் என அனைத்தையும் பார்த்து வியந்துள்ளார்.

gayathri

அது மட்டும் இல்லாமல் வாழை நாரியில் உருவாக்கப்பட்ட புடவையை கண்டு வியப்படைந்துள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.