More
Categories: Cinema News latest news

பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்!.. தயாரிப்பாளர் காலில் விழுந்த சமந்தா.. வாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை?

அமேசான் பிரைம் நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தா கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்தார். மேலும், கூடுதலாக கொடுத்த காசுக்கு மேல் கூவுவது போல தயாரிப்பாளர் கரண் ஜோகர் காலில் விழுந்துள்ளார்.

இதுவரை பெரிதாக எந்த ஒரு நடிகரும் நடிகைகளும் கரண் ஜோஹர் காலில் விழமாட்டார்கள். மரியாதை நிமித்தமாக ஹக் மட்டுமே செய்வார்கள். நடிகை சமந்தா இப்படி செய்தது பாலிவுட் பிரபலங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: அஜித் ஹேப்பியாத்தான் இருக்காரு!.. பாவம் அவரை நம்புனவங்க நிலைமைதான் மோசம்.. நெட்டிசன்கள் கலாய்!..

சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கிறேன் எனக்கூறி நடிகை சமந்தா வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்டு வந்த நிலையில், மீண்டும் பெரிய படங்களில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசையில், இப்படி பெரிய தயாரிப்பாளரை பார்த்ததும் பட்டண காலில் விழுந்து சான்ஸ் கேட்டு உள்ளாரா என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

ஆனால், பாலிவுட் தயாரிப்பாளர் இயக்குனருமான கரண் ஜோகர் வாரிசு நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் அனன்யா பாண்டே, ஜான்வி கபூர், சாரா அலி கான் உள்ளிட்ட வாரிசு நடிகைகளுக்கு வாய்ப்புக் கொடுப்பாரே தவிர சென்னையில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றுள்ள சமந்தாவுக்கு சான்ஸ் கிடைக்காது என்றே கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் ரோல் சிம்பு பண்ணினா எப்படி இருக்கும்?.. இப்பவே போட்டியை ஆரம்பித்த எஸ்டிஆர் ரசிகர்கள்!

நடிகை சமந்தா சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சில விளம்பரங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொண்டு வருவதால் பாலிவுட்டில் யாருடைய கடைக்கண்ணாவது விரைவில் படும் என்றே தெரிகிறது.

Published by
Saranya M

Recent Posts