நீ நின்னா தண்ணியும் சூடாகும்!.. நீச்சல் உடையில் தூக்கத்தை கெடுத்த சஞ்சனா சிங்....

ரேணிகுண்டா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிழ் நுழைந்தவர் நடிகை சஞ்சனா சிங். அப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்ததாலோ என்னவோ அதன்பின் திரைப்படங்களிலும் அதுபோன்ற வேடமே அவருக்கு கிடைத்தது.
ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொலிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.
அம்மணியின் சொந்த தேசம் ஆந்திரா. எனவே தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். சாகசங்களில் ஈடுபாடு உள்ள சஞ்சனா சிங் சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.