இப்படி பார்த்தா எங்க கதி?….கண்ணாலே போதையேத்தும் சீரியல் நடிகை…..

Published on: December 26, 2021
---Advertisement---

விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் சரண்யா துரடி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.

sharanya

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் நடிப்புதுறையில் ஆர்வமாக இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார்.ஏராளமான சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

sharanya

ஒருபக்கம் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் ரசிகர்களை கவரும்படியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sharanya

எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆசையில் சமீபகாலமாக அதிகமான புகைப்படங்களை அவர் அதில் மும்முரமாக இருக்கிறார்.

sharanya

இந்நிலையில், புடவை அணிந்து போதையேத்தும் பார்வையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sharanya

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment