Categories: Entertainment News

கண்ணாடி புடவையில் எல்லாமே தெரியுது!..நடிகையை வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்….

கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுடன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.

மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்த போது கப்பலில் சேலை கட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா