நான் உயிரோடதான் இருக்கேன்!.. ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க!.. சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை உருக்கம்..

sundara travels Radha
சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதாவை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம் அவர் தற்போது தனது முகநூலில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் அது என்ன என்பது பற்றி தான் இந்த பதிவில் நாம் படிக்கப் போகிறோம்.
இவர் ஆந்திராவை சேர்ந்தவர் 2002 ஆம் ஆண்டு சுந்தரா ட்ராவல்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்திருக்கிறார். அடுத்து இவர் கேம், அடாவடி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

sundara travels Radha
இவர் நடித்த கடைசி திரைப்படம் காத்தவராயன் 2008 என்பதுதான். பெரிய திரையோடு நின்று விடாமல் சின்ன திரையிலும் பைரவி என்ற தொடரில் நடித்து ஈழத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்த இவர் அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர்.
இதனை அடுத்து தொழிலதிபர் பைசல் ஆறு வருடங்களாக தன்னோடு வாழ்ந்து விட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்தார். பின்னர் காவல் துறையைச் சார்ந்த வசுந்திராராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பகுதி நடித்த வருகிறார். தன்னை பற்றி அடிக்கடி இதுபோன்ற சர்ச்சை மிகு கருத்துக்கள் வெளிவந்த போதிலும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பணியாற்றி வருகிறார். தற்போது மீண்டும் திரையுலகில் இவர் கொடுக்க இருக்கிறார் அந்த திரைப்படத்தின் பெயர் என்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்தை ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

sundara travels Radha
மேலும் இந்த படத்தில் கலையரசன், ஜான் விஜய், சந்தோஷ், விதார்த் போன்றவர்கள் நடிக்க உள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை பி வாசு மற்றும் தங்கர் பச்சான் இடம் பணியாற்றிய உதவி இயக்குனர் சாபோ கணேசன் தான் இயக்குகிறார். இது ஒரு திரில்லர் படமாக உருவாக்கி வருகிறது.
மீண்டும் திரைக்கு ரி என்ட்ரி கொடுத்திருப்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ந்துவரும் வேளையில் இவர் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டதாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாக செய்திகள் பரவி வருகிறது.
இதனை அடுத்து எந்த நடிகை தான் நலமோடு உயிரோடு இருப்பதாகவும் இது போன்ற வீண் வதந்திகளை பரப்பி தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளைமுகநூல் பக்கத்தில் விடுத்திருக்கிறார்.