Categories: Entertainment News

டைட் பனியனில் தெறியா இருக்கு!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் ஐஸ்வர்யா மேனன்…

கேரள மல்லுவாக இருந்தாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். எனவே, நன்றாக தமிழ் பேசும் நடிகைகளில் இவரும் ஒருவர். ஈரோட்டில் பிறந்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர். இவர் படித்தது எல்லாம் சென்னையில்தான்.

ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். நான் சிரித்தால், தமிழ்படம் 2, வேழம், வீரா என சில படங்களில் நடித்தார்.

சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஐஸ்வர்யா கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், கட்டழகை நச்சின்னு காட்டும் உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: குட்டி இடுப்பு செம கும்தா!.. டைட் டாப்ஸில் அழகை சிக்குன்னு காட்டும் ஆண்ட்ரியா…

இந்நிலையில், முண்டா பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

iswarya
Published by
சிவா