அந்த மனைவி வாய்த்தது அவள் செய்த பாவம்… இவளோ நான் செய்த பாக்கியம்! பாலுமகேந்திராவா இப்படி சொன்னாரு!..!
இயக்குனர் பாலுமகேந்திராவின் படங்கள் என்றாலே தனித்துவமானவை. அவர் சிறந்த ஒளிப்பதிவாளர். கதாசிரியர், எடிட்டர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம் முள்ளும்





