அஜீத்தைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கிய இயக்குனர்… டுவிஸ்ட் வைத்த தயாரிப்பாளர்
ஆஸ்கர் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அஜீத் குறித்தும் அவரது கோபம் பற்றியும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு. அஜீத் அந்த பிரபல இயக்குனரோட
ஆஸ்கர் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அஜீத் குறித்தும் அவரது கோபம் பற்றியும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு. அஜீத் அந்த பிரபல இயக்குனரோட
சமீபத்தில் அஜீத் தனது ரசிகர்களுக்கு வெளியிட்ட அறிக்கைக் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா… கோஷம் ‘கடவுளே அஜீத்தே’ என்ற கோஷம்
நடிகர் அஜீத்குமார் தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனிவழி என்ற ரீதியில் செயல்படுபவர். அவருக்கு என்று ஒரு மாஸ் ரசிகர்கள் இருக்காங்க. இருந்தாலும் அவர்களை எல்லாம் முதலில் வீட்டையும், குடும்பத்தையும்
இயக்குனர் பாலாவைப் பொருத்தவரை அவர் மற்றவர்கள் மாதிரி கிடையாது. நடிகர்கள் எப்படி இருந்தாலும் கேரக்டருக்குத் தகுந்த மாதிரி மாற்றிடுவாரு. அவங்க இமேஜ் பத்தி எல்லாம் கவலைப்பட மாட்டாரு.
இயக்குனர் மணிரத்னம், நடிகர் அஜீத்குமார் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் படம் பண்ணலன்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்
அஜீத்துக்கு கார், பைக் ரேஸ் என்றால் அலாதி ஆர்வம். சினிமாவில் இருந்தாலும் அதிலும் கலந்து கொள்வார். அந்த வகையில் நேற்று அவர் கார் ரேஸ்சுக்காகப் பயிற்சி செய்த
பட புரொமோஷன்களில் கலந்து கொள்ளாததைத் தனது பாலிசியாக வைத்திருக்கும் அஜீத்தை வலைப்பேச்சாளர் அந்தனன் கடுமையாக விமர்சித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க. தயாரிப்பாளருக்கும் அதே எண்ணம்: ஒருவர் தனது
அஜீத் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விரைவில் வெளிவரும் படம் விடாமுயற்சி. பிப்ரவரி 6ல் ரிலீஸ்னு அறிவித்து டிரெய்லரும் விட்டாங்க. மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து
கமல், ரஜினிக்குப் பிறகு அஜீத், விஜய் இருவரும் தமிழ்த்திரை உலகை ஆக்கிரமித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் இயக்குனர்களுக்கு சுதந்திரம் கொடுத்தனர். முன்னர் கமல் இயக்குனரிடம் தலையிடுகிறார் என்று சொன்னார்கள்.
அஜீத்துக்கு 2023 பொங்கல் தினத்தில் வெளியான படம் துணிவு. அதன்பிறகு 2 வருடங்களாக அவரது படம் வெளியாகவில்லை. கடந்த வருடம் தீபாவளி ரிலீஸ்னு சொன்னாங்க. அதுவும் இல்ல.