ரஜினி ஏன் பாலசந்தருடன் தொடர்ந்து படம் பண்ணல…? மகள் கொடுத்த சூப்பர் தகவல்!

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்றாலே அவரது வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்கள்தான் நம் நினைவுக்கு வரும். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை, நினைத்தாலே

யாரிமும் உதவி இயக்குனராக இல்லை இந்த கே.பி. ஆனா இயக்குனர் சிகரம் ஆனது எப்படி?

தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை. ஆனால் நேரடியாக இயக்குனராகி மாபெரும் வெற்றி கண்டவர் தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இது எப்படி சாத்தியமானதுன்னு பார்க்கலாமா…

என் இஷ்டத்துக்குதான் நான் பாட்டு எழுதுவேன்!.. பாலச்சந்தரிடமே சொன்ன வைரமுத்து..

இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவரது படங்களுக்குப் பாடல்கள் என்றால் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். கவியரசர் கண்ணதாசனையே பாடல்கள் எழுதுவதில் பாடாய்படுத்தியிருப்பார். அதே போல வாலியை ஆளை விடுறா

பாலசந்தரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த கண்ணதாசன்… அந்தப் பாடல் தான் காரணம்.!

முதன்முதலாக இயக்குனர் சிகரம் பாலசந்தர் கவியரசர் கண்ணதாசனுடன் கைகோர்த்த படம் இது. படத்தின் பெயர் பாமா விஜயம். 1967ல் பாலசந்தர் இயக்கிய படம். இது அவருக்கு 4வது