ரஜினி ஏன் பாலசந்தருடன் தொடர்ந்து படம் பண்ணல…? மகள் கொடுத்த சூப்பர் தகவல்!
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்றாலே அவரது வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்கள்தான் நம் நினைவுக்கு வரும். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களைச் சொல்லலாம்....
யாரிமும் உதவி இயக்குனராக இல்லை இந்த கே.பி. ஆனா இயக்குனர் சிகரம் ஆனது எப்படி?
தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை. ஆனால் நேரடியாக இயக்குனராகி மாபெரும் வெற்றி கண்டவர் தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இது எப்படி சாத்தியமானதுன்னு பார்க்கலாமா… கே.பாலசந்தர் சிறுவயதிலேயே நாடகக்கலையின் மீது...
என் இஷ்டத்துக்குதான் நான் பாட்டு எழுதுவேன்!.. பாலச்சந்தரிடமே சொன்ன வைரமுத்து..
இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவரது படங்களுக்குப் பாடல்கள் என்றால் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். கவியரசர் கண்ணதாசனையே பாடல்கள் எழுதுவதில் பாடாய்படுத்தியிருப்பார். அதே போல வாலியை ஆளை விடுறா சாமின்னு சொல்ற அளவுக்கு ஆளாக்கி...
பாலசந்தரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த கண்ணதாசன்… அந்தப் பாடல் தான் காரணம்.!
முதன்முதலாக இயக்குனர் சிகரம் பாலசந்தர் கவியரசர் கண்ணதாசனுடன் கைகோர்த்த படம் இது. படத்தின் பெயர் பாமா விஜயம். 1967ல் பாலசந்தர் இயக்கிய படம். இது அவருக்கு 4வது படம். முதல் படம் நீர்க்குமிழி....
மொத்த யூனிட்டும் எதிர்ப்பு… விடாப்பிடியாக இருந்த பாலசந்தர்… சாதித்துக் காட்டிய வைரமுத்து!
இயக்குனர் சிகரம் பாலசந்தர் எப்போதுமே பாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவருக்குப் பிடித்த வரிகள் வரும் வரைக்கும் கண்ணதாசன், வைரமுத்து, வாலி என யாராக இருந்தாலும் விட மாட்டார். வாலி ஒருமுறை சொல்கிறார். பாட்டு...
இயக்குனர் சிகரம் என்றால் சும்மாவா….?! கிடுக்கிப்பிடி கேள்விக்கு பிடிகொடுக்காமல் பக்குவமாக பதில் சொன்ன கே.பாலசந்தர்
என்னைக்குமே பெரிய மனிதர் பெரிய மனிதர் தான். பக்குவ நிலை அவர்களுக்கு எப்போதும் உண்டு. இக்கட்டான சூழலிலும் பக்குவநிலை இருந்தால் சாமர்த்தியம் என்ற திறன் தானாக வந்துவிடும். அதற்கு நம் இயக்குனர் சிகரமே...
யானைக்கும் அடி சறுக்கும்!.. ஒரே ஒரு சீரியலால் பாலசந்தரை மண்ணைக் கவ்வ வைத்த இயக்குனர்!..
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து சினிமாவில் பணியாற்றியவர். தமிழ் சினிமாவிற்கு ஏகப்பட்ட நடிகர்களை உருவாக்கி கொடுத்தவர். இரு பெரும் ஜாம்பவான்களான நடிகர் கமல் மற்றும் நடிகர் ரஜினியை அறிமுகப்படுத்திய பெருமை...




