கமலை முதல் முதலாக நேரில் பார்த்த நடிகை… என்ன காரியம் செஞ்சிருக்காங்கன்னு பாருங்க!
கமலைத் திரையில் பார்க்கிறதைத் தாண்டி படப்பிடிப்பில் நேரில் பார்க்குற அனுபவம் எப்படி இருந்தது என சித்ரா லட்சுமணன் கேட்க, நடிகை தாரணி என்ன பதில் சொல்கிறார்னு பாருங்க.
கமலைத் திரையில் பார்க்கிறதைத் தாண்டி படப்பிடிப்பில் நேரில் பார்க்குற அனுபவம் எப்படி இருந்தது என சித்ரா லட்சுமணன் கேட்க, நடிகை தாரணி என்ன பதில் சொல்கிறார்னு பாருங்க.
பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்தில் அறிமுகம் ஆனார். இவரது படங்களைக் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பாலசந்தர் இயக்கினார். அதனால் இவரது பெயருடன் கவிதாலயா ஒட்டிக் கொண்டது.
பாலசந்தர் அறிமுகத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இன்று சினிமாவில் பெரிய சாதனை படைத்தவர்கள். அந்த வகையில் கமலும் சளைத்தவர் இல்லை.
தமிழ்த்திரை உலகில் பிரபலங்களைப் பற்றிய சில விஷயங்கள் ஒரு சிலர் சொல்லக் கேட்க சுவாரசியமாக இருக்கும். அப்படி ஒரு சுவாரசியமான விஷயத்தை இந்தியன் 2வில் நடித்துக் கொண்டு
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிக மிக நெருக்கமான பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம். இவரது முதல் கவிதையை இலக்கியம் பத்திரிகையில் வெளியிட்டது கவிஞர் சுரதா தானாம். கவிஞர் முத்துலிங்கம்