அதை நினைச்சா அடிவயிற்றில் நெருப்பைப் போட்டு பிசைவது போல இருக்கு…. சிவாஜியா இப்படி சொல்வது?

தமிழ்த்திரை உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்கள் எம்ஜிஆரும், சிவாஜியும். இருவரின் படங்களுமே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விடும். 1983ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகம்

பணத்தில் கறார் காட்டிய ஜெமினி கணேசன்… ஜெயலலிதாவால் கடுப்பான எம்ஜிஆர்…

Chandrababu: நடிகர் சந்திரபாபு கோலிவுட்டின் உச்சத்தில் இருந்தவர். திடீரென சறுக்கினார். அவரை சுற்றி இல்லாத பரபரப்புகளே இல்லை. எம்.ஜி.ஆருடன் சண்டை, ஜெமினி கணேசனுடன் தகராறு இதற்கெல்லாம் பின்னால்

படம் ஓடாது என்று அன்றே கணித்த எம்ஜிஆர்… நம்பியாரைக் கண்டு கொதித்து எழுந்த ரசிகர்கள்..!

கூண்டுக்கிளி படத்தில் எம்ஜிஆரும், சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான். இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா. இவர் அந்தக் காலத்துக் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின்

குடும்பமே பட்டினி!.. தயங்கி தயங்கி உதவி கேட்கப்போன நாடக நடிகர்… எம்.ஜி.ஆர் செய்ததுதான் ஹைலைட்!…

பழைய நாடக நடிகர் ஒருவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பார்க்க ஒருமுறை  ராமாவரம் தோட்டத்துக்கு சென்றாராம். அவரிடம் ‘என்ன விஷயமாக அங்கு வந்துள்ளீர்கள்?’ என்று விசாரித்ததில் தயங்கி தயங்கி

எம்ஜிஆர் பார்முலாவைக் காப்பி அடித்த புருஸ்லீ… எப்படி தெரியுமா? கேப்டன் சொல்வதைக் கேளுங்க…

விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று சொல்வார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று அடைமொழி கொடுத்ததைப் போல விஜயகாந்துக்கு புரட்சிக்கலைஞர் என்று ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள். இதில் இருந்து பார்க்கும் போது

அந்த நடிகருடன் படு கிளாமராக நடித்த ஜெயலலிதா!.. தியேட்டரில் அலைமோதிய கூட்டம்!..

1970களில் எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்தபடியாக முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெமினிகணேசன் தங்களுக்கு என ஒவ்வொரு பாதையை வகுத்துக்கொண்டு வெற்றி நடைபோட்டனர். வெள்ளிக்கிழமை தோறும் ஸ்பை திரில்லர் படங்களைக் கொடுத்த

10 பெரிய இயக்குனர்கள் இயக்கியும் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படங்கள்… அடேங்கப்பா இவ்ளோ இருக்கா?

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் படங்கள் என்றாலே அது சூப்பர் டூப்பர் ஹிட் தான் என்று கேள்விப்பட்டு இருப்போம். அவரது படங்கள் அவ்வளவு ரசனையாக இருக்கும். பாட்டு, பைட் சூப்பர்

காதலிக்காதவரையும் காதல் பித்து பிடிக்க வைக்கும் வாலியின் வரிகள்… பாடல் இடம்பெற்ற படம் இதுதான்!

நாம் பல சமயங்களில் பாடலைக் கேட்கும்போது அதன் இசையை மட்டுமே ரசிப்போம். ஆனால் அதன் வரிகளை அவ்வளவாகக் கவனிக்க மாட்டோம். இதற்கு என்ன காரணம் என்றால் வரிகளை

எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டுப் போன நலிந்த நடிகர்!. பொன்மனச்செம்மல் செய்த அதிசயம்!..

பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் துணை நடிகர் ஒருவருக்கு செய்த உதவி குறித்து பிரபல பத்திரிகையாளர் சபீதா ஜோசப் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒரு நலிந்த நாடக நடிகன் மனைவியோட நகைகளை

கட்சி ஆரம்பித்து காணாமல் போன நடிகர்கள்… லிஸ்ட் இவ்ளோ பெரிசா இருக்கே!..

தமிழகத்தில் எம்ஜிஆரைப் பார்த்து கட்சியை ஆரம்பித்து பல நடிகர்கள் காணாமல் போய்விட்டனர். அரசியல் ஆசை யாரைத் தான் விட்டது? அப்படி இங்கு சொந்தக் கட்சி ஆரம்பித்த நடிகர்கள்