பத்தே நாளில் முடிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அந்த பிரம்மாண்ட திரைப்படம்… எப்படிப்பா!!
1969 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அசோகன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நம் நாடு”. இத்திரைப்படத்தை சி.பி.ஜம்புலிங்கம் இயக்கியிருந்தார். நாகி ரெட்டி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். எம்.ஜி.ஆரின் சினிமா பயணத்தில் முக்கிய திரைப்படங்களில்...
எம்.ஜி.ஆர் படத்துக்கு வாய்ப்பு வாங்கித் தந்த பேர் தெரியாத நபர்… வாலிக்கு அடித்த யோகத்தை பாருங்க!!
வாலிபக் கவிஞர் என போற்றப்படும் வாலி, எம்.ஜி.ஆர் முதல் மிர்ச்சி சிவா வரை தமிழ் சினிமாவின் நான்கு தலைமுறை நட்சத்திரங்களுக்கு பாடல் எழுதியவர். குறிப்பாக எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள் மிகவும்...
“மகனாக நடித்த நடிகருடன் டூயட் பாடனுமா??”… ‘நோ’ சொன்ன பானுமதி… உள்ளே புகுந்து டிவிஸ்ட் வைத்த என்.எஸ்.கே.
தமிழின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்த பானுமதி, பல திரைப்படங்களில் அழகு தேவதையாக வலம் வந்து சினிமா ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக்கொண்டவர். இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவராக திகழ்கிறார் பானுமதி....
தெரிஞ்சா தோட்டத்தில் விழும் அடி.. குடிச்சதை எம்ஜிஆரிடம் இருந்து மறைக்க நாகேஷின் தில்லாலங்கடி ஐடியா!..
மக்கள் திலகம், புரட்சிக்கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகரும் மக்களின் பேராதரவை பெற்றவருமான எம்ஜிஆர். நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த எம்ஜிஆர் சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். சினிமாவில்...
வாரந்தோறும் விருந்து!.. எம்ஜிஆரின் மாப்பிள்ளையாகவே வலம் வந்த அந்த திரைப்பிரபலம்!..
தமிழ் சினிமாவில் இசையில் தன் சம்ராஜ்யத்தை செய்து கொண்டவர்களில் இரட்டையர்களாக வலம் வந்தவர்கள் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி. இருவரும் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் இன்றளவும் மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும் பாடல் எது...
அதிகமாக எம்.ஜி.ஆர் படங்களை இயக்கிய இயக்குனர் இவர்தான்… எத்தனை படங்கள் தெரியுமா?
புரட்சி தலைவர், மக்கள் திலகம் என ரசிகர்களால் போற்றப்படும் எம்.ஜி.ஆர், சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பு நாடகத் துறையில் பல நாடகங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்துதான் 1936 ஆம் ஆண்டு “சதிலீலாவதி”...
அந்தப்படத்துல இருக்குற மொத்த வசனமும் எனக்கு மனப்பாடம்….!!! சிவாஜியையே மிரள வைத்த ஆரூர்தாஸ்
ஆரூர்தாஸ் பிரபல கதை வசன கர்த்தா என்பது நமக்குத் தெரிந்த விஷயம். எம்ஜிஆர், சிவாஜி படங்களின் உயிரோட்டமான வசனங்களை எழுதியவர் இவர் தான். 1000 படங்கள் வரை இவர் வசனம் எழுதியுள்ளார் என்பது...
சேரில் இருந்து கீழே விழுந்த ஜெய்சங்கர்… “இது எதிராளியின் சதி”… எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு!!
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெய்சங்கர். சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது காதல் கொண்டிருந்த ஜெய்சங்கர் தனது கல்லூரி படிப்பை...
எம்ஜிஆரை நம்பி வந்த நட்சத்திர காதல் ஜோடி!..என்ன செஞ்சார் தெரியுமா புரட்சித்தலைவர்?..
தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க வந்து பின் ஒருவருக்கொருவர் பிடித்து போக நிஜவாழ்க்கையிலும் தம்பதிகளாக ஜொலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இந்த சம்பவம் இந்த தலைமுறைகளுக்கு மட்டுமில்லை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாகவே இது...
உடன் வந்தோர் சாப்பிட்டார்களா என்பதை அறிய எம்ஜிஆர் நடத்திய தடாலடி சோதனை
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் அணையா அடுப்பு உள்ளது. இது 24 மணி நேரமும் எரிந்து கொண்டே இருக்கும். அங்கு சென்றால் யார் வேணும் என்றாலும் எப்போது வேண்டுமானாலும் பசியாற சாப்பிடலாம். மக்கள்...









