நீ, இளையராஜாலாம் இங்க வராதீங்கடா!… எஸ்.பி.பி-யிடம் சொன்ன இசைக்கலைஞர்கள்!..

Ilayaraja spb: இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சினிமாவை பொறுத்தவரை இளையராஜாவுக்கு சீனியர் எஸ்.பி.பி. ஏனெனில், எம்.எஸ்.வி உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் எம்.ஜி.ஆர், சிவாஜி,

நல்லா பாடி இருக்கே!.. எஸ்.பி.பியை இளையராஜா பராட்டியது இந்த ஒரு பாட்டுக்குத்தானாம்!..

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார். 80களில்

எம்.எஸ்.வி பண்றது எரிச்சலா இருக்கும்!.. ஆனா?!.. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சொன்ன தகவல்!..

தமிழ் சினிமாவில் இளையராஜா வருவதற்கு முன் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.வி. 50, 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இவர். ரசிகர்களால்

எம்.எஸ்.வி கொடுத்த முதல் வாய்ப்பு!.. இப்படி ஆகிப்போச்சே!.. எஸ்.பி.பி வாழ்வில் நடந்த சோகம்!..

சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. அது நடிப்பதற்கானாலும் சரி அல்லது பாடுவது போன்ற மத்த துறையாக இருந்தாலும் சரி. தமிழ் திரையுலகம் பல பாடகர்களை பார்த்திருக்கிறது. சினிமா

ஒரே நாளில் இவ்ளோ பாடல்களைப் பாடினாரா எஸ்.பி.பி? மனுஷன் தூங்கவே இல்லையா?

தமிழ்த்திரை உலகில் 80ஸ் ஹிட்ஸ்கள் என்றால் அங்கு முக்கியமாக இடம்பெறுவது இளையராஜா பாடல்கள் தான். அதிலும் பாடகர்களாக வலம் வருபவர்கள் எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், பி.சுசீலா, எஸ்.ஜானகி

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட தயங்கிய எஸ்.பி.பி!.. ரோஜா படத்தில் நடந்த சிறப்பான சம்பவம்!..

பொதுவாக நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோர் அறிமுகம் எனில் அவருடன் இணைந்து வேலை செய்ய பலரும் தயங்குவார்கள். ஏனெனில், ஓடும் குதிரையோடு சேர்ந்து பயணிப்பதையே திரையுலகில் பலரும்

பாடகர் எஸ்.பி.பி பிறந்தநாள் இன்று!.. ஒரு வரியில் இளையராஜா போட்ட நெகிழ்ச்சி பதிவு!..

இசைஞானி இளையராஜாவும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் இளையராஜா ‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகமாவதற்கு 7 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் பாட

நண்பன் செய்த லீலை!.. ரிலீசுக்கு முன்பே ரேடியோவில் வந்த எஸ்.பி.பாடல்!.. எம்.எஸ்.வி செய்ததுதான் ஹைலைட்..

சினிமாவில் வாய்ப்பு என்பது எளிதாக கிடைத்துவிடாது. தெரிந்த ஒருவர் சினிமாத்துறையில் இருக்க வேண்டும். அவர் சொல்வதை சம்பந்தப்பட்டவர் கேட்க வேண்டும். பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள்

எஸ்.பி.பி. செய்த வேலை.. கோபித்துக்கொண்டு வெளியேறிய எஸ்.ஜானகி!.. இப்படியா பண்ணுவாரு!..

ஆந்திரா சொந்த மாநிலம் என்றாலும் தமிழை நன்றாக கற்றுக்கொண்டு பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கருப்பு வெள்ளை காலம் முதலே சினிமாவில்

இப்படி பாடினா பல்லை உடைச்சிடுவேன்!. எஸ்.பி.பியை திட்டிய எம்.எஸ்.வி!.. நடந்தது இதுதான்!…

பல இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு கல்லூரி விழாவில் பாடுவதை கேட்டுவிட்டு