vijay karuna

ப்ளீஸ் அதை செய்யாதீங்க!.. கலைஞரிடம் போய் கெஞ்சிய விஜய்!.. ஒரு பிளாஷ்பேக்!…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது சட்டமன்ற தேர்தலை அவரின்

விஜயகாந்துக்காக வேற ரூட்டில் ஆபிஸ் போன முதலமைச்சர்!.. செம பிளாஷ்பேக்!..

Vijayakanth: பள்ளிக்கு சரியாக போகாததால் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துகொண்டிருந்தவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. எனவே, நண்பர் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார் விஜய

விஜயகாந்த் படத்தில் கலைஞர் சொன்ன கரெக்‌ஷன்! முடியாது என மறுத்த இயக்குனர்

விஜயகாந்த்: விஜயகாந்த் நடித்த ஒரு படத்தை பார்த்துவிட்டு கலைஞர் கருணாநிதி அந்த படத்தில் ஒரு சின்ன கரெக்ஷன் இருப்பதாக கூற இப்போதைக்கு அதை பண்ண முடியாது என

கலைஞரைக் கடுமையாக விமர்சனம் செய்த கண்ணதாசன்… ஆனா அவரோட பதிலைப் பாருங்க…!

கவியரசர் கண்ணதாசனும், கலைஞர் கருணாநிதி அவர்களும் வாடா போடா அப்படிங்கற அளவுக்கு நெருக்கமான நண்பர்கள். ஒரே தட்டுல சாப்பிட்டு, ஒரே படுக்கையில படுத்து ஒண்ணா அலைஞ்சி வாய்ப்புத்

பராசக்தி படத்தில் கலைஞர் என்ட்ரி ஆனது எப்படி? இதுல இவ்ளோ விஷயம் நடந்துருக்கா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் பராசக்தி. இந்தப் படத்தைப் பற்றி பலரும் அறியாத தகவல் ஒன்றைப் பார்ப்போம். பாவலர் பாலசுந்தர் கூறிய நாடகம்தான்

கலைஞரே கூப்பிட்டு இப்படி சொல்லும் போது மறுக்க முடியுமா? ‘தூக்குமேடை’யில் சந்திரசேகர் நடிக்க காரணம்

தமிழில் நல்ல தமிழில் உச்சரித்து பேசி நடிக்கக் கூடிய நடிகர்கள் சில பேரை மட்டும்தான் பார்க்க முடியும். அந்த வகையில் வாகை சந்திரசேகர் எந்த மாதிரியான வசனமானாலும்

போனதும் சேலைய பிடிச்சு இழுத்து! கலைஞர் பேர் சொன்னதும் கதிகலங்கிய கும்பல்.. யார் அந்த நடிகை?

Actress Sharmila:சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது ஹேமா கமிட்டியின் அறிக்கையை பற்றி தான். மலையாள சினிமாவில் இந்த ஹேமா கமிட்டி மூலம் பல நடிகர்கள் மாட்டிக்

நடிக்க சம்மதிக்காத சிவாஜி… கலைஞர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை ‘ஓகே’ வாங்கி விட்டதே..!

இரு கலைஞர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் கலையும் வளரும். ரசிகர்களின் உள்ளங்களும் சந்தோஷத்தில் துள்ளும். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியது.

சினிமாவே வேண்டாம் என்ற கலைஞரை மல்லுக்கட்டி அழைத்த எம்ஜிஆர்… பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?

கலைஞர் கருணாநிதியின் வசனம் என்றாலே அந்தப் படம் பட்டையைக் கிளப்பும். வாள் வீச்சைக் காட்டிலும் கூர்மையாக இருக்கும் அவரது வசனம். அது ரசிகனுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும்.

கலைஞரின் தாயாரிடமே கேள்வி கேட்ட சிவாஜி… அதற்கு அவர் சொனனது என்ன தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கலைஞர் கருணாநிதியும் நல்ல நண்பர்கள். இருவருக்கும் கலை உணர்வு அதிகம். ஒருவர் எழுத்தாற்றலில் வல்லவர் என்றால் இன்னொருவர் நடிப்பில் சூரர். அதனால்